விமானப்படை வான் நற்புத்திட்டம் ( குவன் மிதுதகம்) சீனக்குடாவில் வெற்றிகரமாக இடம்பெற்றது
விமானப்படை சேவா வனிதா பிரிவினால்  மேற்கொள்ளப்படும்  வான் நற்புத்திட்டம் ( குவன் மிதுதகம்)  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி இனோகா ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின்கீழ்  சீனக்குடா விமானப்படை தளத்தின் பங்களிப்புடன் நாளந்தா வித்தியாலயத்தில்  கடந்த 2023 அக்டோபர் 27ம்  திகதி வெற்றிகரமாக இடம்பெற்றது.

சுமார் 432 மாணவர்கள் பயன்படுத்தும் பாடசாலை ஆய்வகம் புனர்நிர்மாணம் செய்து  மாணவர்களிடம் சீனக்குடா விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டயஸ்  மற்றும் சீனக்குடா விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ரஷோமனி டயஸ் ஆகியோரினால் பாடசாலை பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை