
விமானப்படைத் தகுதிக்கான பேட்ஜ் வழங்கும் விழா
விமானப்படைத் தகுதிக்கான பேட்ஜ் வழங்கும் விழா நவம்பர் 06, 2023 அன்று விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது, இதில் பிரதம அதிதியாக எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கலந்து கொண்டார். அதன்படி, விமானப் பொறியாளர், எடைக் கட்டுப்பாட்டு அலுவலர், விமான கண்காணிப்பு மற்றும் போர் விமானக் கட்டுப்பாட்டுப் பதக்கங்கள் அந்தந்தப் பயிற்சி வகுப்புகளுக்குத் தகுதி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டன.








