
புதிதாக இணைக்கப்பட்ட மாணவர் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். தியத்தலாவிலுள்ள இலங்கை விமானப்படை போர் பயிற்சிப் பள்ளியில் அடிப்படை பயிற்சிக்காக புறப்படுவதற்கு முன்னதாக இது செய்யப்பட்டது.
விழாவின் போது புதிதாக பட்டியலிடப்பட்ட மாணவர் அதிகாரிகளுக்கு தளபதி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் விமானப்படை முகாமைத்துவ சபையின் பிரதானி மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.









