
வெளியேறும் இந்திய உயரஸ்தானியர் அலுவலக பாதுகாப்பு உதவி ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
இலங்கைக்கான இந்திய உயரஸ்தானியர் காரியாலயத்தின் பாதுகாப்பு உதவி ஆலோசகர் லெஃப்டினல் கேனல் புனித் சுசில் அவர்கள் இலங்கை விமானப்படை தளபதிஎயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை விமானப்படை தலைமை காரியாலயத்தில் கடந்த 2023 நவம்பர் 29ம் திகதி சந்தித்தார்.
இரு தரப்பினருக்குமான சந்திப்பின் பின்பு இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இரு தரப்பினருக்குமான சந்திப்பின் பின்பு இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.


