வெளியேறும் இந்திய உயரஸ்தானியர் அலுவலக பாதுகாப்பு உதவி ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
12:44pm on Friday 1st December 2023
இலங்கைக்கான இந்திய உயரஸ்தானியர் காரியாலயத்தின் பாதுகாப்பு  உதவி ஆலோசகர் லெஃப்டினல் கேனல் புனித் சுசில் அவர்கள் இலங்கை விமானப்படை தளபதிஎயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை விமானப்படை தலைமை காரியாலயத்தில் கடந்த 2023 நவம்பர் 29ம் திகதி சந்தித்தார்.

 இரு தரப்பினருக்குமான சந்திப்பின் பின்பு இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை