
விமானப்படையின் இந்த ஆண்டுக்கான நத்தார் கரோல் கீதம்.
இலங்கை விமானப்படையின் கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் திகதி இரவு கட்டுநாயக்க ஈகிள்ஸ் லகூன் வைவ்ஸ் ஹோட்டல் வளாகத்தில் "கிறிஸ்துமஸ் மேஜிக்" எனும் தலைப்புடன் விமானப்படை தளபதி மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோரின் அழைப்பின்பேரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. திரு.பிரமிதா பண்டார தென்னகோன் மற்றும் திருமதி கயானி தென்னகோன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு . இடம்பெற்றது .
பிரதம விருந்தினர்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் திருமதி இனோகா ராஜபக்ஷ ஆகியோரினால் வரவேற்க்கப்பட்டனர்
இந்த நிகழ்வுகள் கலைப் பணிப்பாளர் குரூப் கப்டன் ஜயரத்ன அமரசிங்கவின் மேற்பார்வையில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த ஆண்டுக்கான விமானப்படை பாடகர் குழுவின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள்,விமானப்படையானது பணிபுரியும் அதிகாரிகளின் குழந்தைகள் மற்றும் அவர்களின் மனைவிகளுடன் பணியாற்றும் உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
ஸ்குவாட்ரான் லீடர் கயன் ஜோசப் மாஸ்டராக செயற்பட ஸ்குவாட்ரான் லீடர் ராதிகா ரணவீர மற்றும் ஸ்குவாட்ரான் லீடர் லிலங்கி ரந்தேனி ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விமானப்படை நடனக் குழுவிருடன் கிறிஸ்மஸ் நிகழ்வு இடம்பெற்றது.
இதனபோது சாதாரண தர பொதுப் பரீட்சை 9 'ஏ' சித்திகளைப் பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற சேவையாளர்களின் 14 பாடசாலை மாணவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களின் கல்வி சாதனைகளையும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டினார்.
இந்நிகழ்வில் சுப்புவட் அரண பிரதேசத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய அருள்தந்தை டாரல் கூங்கே மற்றும் வணக்கத்திற்குரிய அருள்தந்தை செலிந்த பெர்னாண்டோ மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் திருமதி சித்ராணி குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவிகளும் கலந்து கொண்டனர்.
பிரதம விருந்தினர்கள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் திருமதி இனோகா ராஜபக்ஷ ஆகியோரினால் வரவேற்க்கப்பட்டனர்
இந்த நிகழ்வுகள் கலைப் பணிப்பாளர் குரூப் கப்டன் ஜயரத்ன அமரசிங்கவின் மேற்பார்வையில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த ஆண்டுக்கான விமானப்படை பாடகர் குழுவின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள்,விமானப்படையானது பணிபுரியும் அதிகாரிகளின் குழந்தைகள் மற்றும் அவர்களின் மனைவிகளுடன் பணியாற்றும் உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
ஸ்குவாட்ரான் லீடர் கயன் ஜோசப் மாஸ்டராக செயற்பட ஸ்குவாட்ரான் லீடர் ராதிகா ரணவீர மற்றும் ஸ்குவாட்ரான் லீடர் லிலங்கி ரந்தேனி ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விமானப்படை நடனக் குழுவிருடன் கிறிஸ்மஸ் நிகழ்வு இடம்பெற்றது.
இதனபோது சாதாரண தர பொதுப் பரீட்சை 9 'ஏ' சித்திகளைப் பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற சேவையாளர்களின் 14 பாடசாலை மாணவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களின் கல்வி சாதனைகளையும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டினார்.
இந்நிகழ்வில் சுப்புவட் அரண பிரதேசத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய அருள்தந்தை டாரல் கூங்கே மற்றும் வணக்கத்திற்குரிய அருள்தந்தை செலிந்த பெர்னாண்டோ மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் திருமதி சித்ராணி குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவிகளும் கலந்து கொண்டனர்.

















































































