இலங்கை விமானப்படையின் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினர் மத்திய ஆப்பிரிக்க குடியரசிற்கு புறப்பட்டனர்.
9:16am on Tuesday 12th December 2023
மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியின் கடமைகளை நிறைவேற்றுவதற்குத்  தேவையான பல்வேறு நிபுணர்களைக் கொண்ட  விமானப்படை குழுவிற்குய    விங் கமாண்டர் அசங்க ரத்நாயக்க  அவர்கள் தலைமைத்துவம் வகிக்கின்றார்.

மத்திய ஆபிரிக்கக் குடியரசின் அமைதி காக்கும் படையில் ஒரு வருட காலப் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர் 94 பணியாளர்களைக் கொண்ட 8வது விமானப்படை  குழுவினர் 05 டிசம்பர் 2023 அன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.  இந்த படைப்பிரிவு 04 டிசம்பர் 2022 முதல் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் மனிதாபிமான மற்றும் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை