பணமோசடி மற்றும் சட்டரீதியான தாக்கங்கள் பற்றிய விரிவுரை
சட்டப் பிரிவு தொடர்ச்சியான சட்டக் கல்வி விரிவுரைத் தொடரின் கீழ் "பணமோசடி பற்றிய அறிமுகம் மற்றும் பணமோசடி மீதான சட்டப் பாதிப்புகள்" என்ற தலைப்பில் மற்றுமொரு விரிவுரையை   2023 டிசம்பர் 11திகதி  கொழும்பு விமானப்படைத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படை மற்றும் காவல்துறையின் சட்ட மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், குற்ற வரம்பு மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் சட்ட நிபுணர்கள் விரிவுரையில் கலந்து கொண்டனர்.

விமானப்படையின் நீதிபதி சட்டத்தரணி எயார் கொமடோர் எம்.பி.எஸ்.எஸ் டி சில்வா மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிதி விசாரணைப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி ஆயேஷ் ஆரியசிங்க ஆகியோரால் விருந்தினர் விரிவுரை நடத்தப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை