பிரியாவிடை பெரும் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதியினை சந்தித்தார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி (ஓய்வு) அவர்கள் 2023 டிசம்பர் 14ம் திகதி  விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை சந்தித்து தனது பிரியாவிடை அழைப்பு விடுத்தார்.

இதன்போது பதவி விலகும் உயர்ஸ்தானிகர் தனது பதவிக்காலத்தில் வழங்கிய அனைத்து ஒத்துழைப்புகளுக்கும் தளபதிக்கு நன்றி தெரிவித்தார்.

இறுதியாக இருதரப்பினருக்கும் இந்த சந்திப்பை நினைவுகூரும்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை