
சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட ஆணையம் பெறாத அதிகாரிகளின் மேலாண்மை பாடநெறியின் நிறைவு வழங்கப்பட்டன.
இலக்கம் 21 ஆங்கில ஊடகம் மற்றும் இலக்கம் 92 சிங்கள ஊடக ஆணையிடப்படாத அதிகாரிகள் முகாமைத்துவ பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த , 2023 டிசம்பர் 15ம் திகதி அன்று சீனக்குடா விமானப்படை அகாடமி அதிகாரிகள் முகாமைத்துவப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ரத்மலான விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அமல் பெரேரா அவர்கள் கலந்துகொண்டார்.
இலக்கம் 21 ஆங்கில ஊடகம் மற்றும் இலக்கம் 92சிங்கள ஊடக முகாமைத்துவ பாடநெறிக்கான இலங்கை விமானப்படையின் 57 சிரேஷ்ட ஆணையிடப்படாத அதிகாரிகள் மற்றும் 78ஜூனியர் ஆணையிடப்படாத அதிகாரிகள், 02இராணுவ ஜூனியர் ஆணையிடப்படாத அதிகாரிகள், மற்றும் கடற்படையை சேர்ந்த மூத்த ஆணையரல்லாத அதிகாரி ஒருவறும், ஜாம்பியன் விமானப்படையின் மூத்த ஆணையிடப்படாத அதிகாரி ஒருவர்உற்பட மொத்தமாக 139 பேருக்கு சான்றுதல்கள் வழங்கிவைக்கப்பட்டது.
பிளைட் சார்ஜன்ட் லக்சிறி மற்றும் கோப்ரல் சபுகஸ்தென்ன ஆகியோர் ஆங்கில ஊடகப் பாடநெறி எண்.21 இல் சிரேஷ்ட ஆணையிடப்படாத அதிகாரி மற்றும் ஜூனியர் ஆணையிடப்படாத அதிகாரி பாடநெறியில் சிறந்த சகலதுறையிலும் சிறப்பாக செயற்ப்பட்டவர்களுக்கான விருதுகளைப் பெற்றனர். இதேவேளை, சிங்கள ஊடகப் பாடநெறி இலக்கம் 92 இன் சிறந்த சகலதுறை சிரேஷ்ட மற்றும் இளைய ஆணையற்ற அதிகாரிகளாக பிளைட் சார்ஜன்ட் சேனாரத்ன மற்றும் கோப்ரல்சேனாரத்னஆகியோர் முறையே விருது பெற்றனர்.
இலக்கம் 21 ஆங்கில ஊடகம் மற்றும் இலக்கம் 92சிங்கள ஊடக முகாமைத்துவ பாடநெறிக்கான இலங்கை விமானப்படையின் 57 சிரேஷ்ட ஆணையிடப்படாத அதிகாரிகள் மற்றும் 78ஜூனியர் ஆணையிடப்படாத அதிகாரிகள், 02இராணுவ ஜூனியர் ஆணையிடப்படாத அதிகாரிகள், மற்றும் கடற்படையை சேர்ந்த மூத்த ஆணையரல்லாத அதிகாரி ஒருவறும், ஜாம்பியன் விமானப்படையின் மூத்த ஆணையிடப்படாத அதிகாரி ஒருவர்உற்பட மொத்தமாக 139 பேருக்கு சான்றுதல்கள் வழங்கிவைக்கப்பட்டது.
பிளைட் சார்ஜன்ட் லக்சிறி மற்றும் கோப்ரல் சபுகஸ்தென்ன ஆகியோர் ஆங்கில ஊடகப் பாடநெறி எண்.21 இல் சிரேஷ்ட ஆணையிடப்படாத அதிகாரி மற்றும் ஜூனியர் ஆணையிடப்படாத அதிகாரி பாடநெறியில் சிறந்த சகலதுறையிலும் சிறப்பாக செயற்ப்பட்டவர்களுக்கான விருதுகளைப் பெற்றனர். இதேவேளை, சிங்கள ஊடகப் பாடநெறி இலக்கம் 92 இன் சிறந்த சகலதுறை சிரேஷ்ட மற்றும் இளைய ஆணையற்ற அதிகாரிகளாக பிளைட் சார்ஜன்ட் சேனாரத்ன மற்றும் கோப்ரல்சேனாரத்னஆகியோர் முறையே விருது பெற்றனர்.
























