19வது தேசிய கயிருளித்தல் போட்டியில் இலங்கை விமானப்படை ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் 02ம் இடத்தை பெற்றனர்
9:27pm on Wednesday 20th December 2023
19வது தேசிய கயிருளித்தல் போட்டியில் இலங்கை விமானப்படை  ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் 02ம் இடத்தை பெற்றனர் இலங்கை இராணுவத்திற்கு எதிரான கடுமையான போட்டியின் பின்னர் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர் .

இலங்கை கடற்படையை வீழ்த்தி விமானப்படை ஆடவர் அணியும், அரையிறுதியில் ரத்தொலுகம  ஒன்றியம் அணியை  வீழ்த்தி பெண்கள் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.தேசிய சாம்பியன்ஷிப் 16 டிசம்பர் 2023 அன்று காலி சமனல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.தேசிய கயிறிழுத்தல் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக ரணசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.  இந்நிகழ்வில் விமானப்படையின் கயிறு இழுத்தல் குழுவின் தலைவர், எயார் கொமடோர் கே.சி.கீதப்பிரியா, அதிகாரிகள், முப்படைகளின் ஏனைய அணிகள், விளையாட்டுக் கழக வீரர்கள் மற்றும் பாடசாலை வீரர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை