இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆணையகத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் விமானப்படை தளபதியை சந்தித்தார்
9:18pm on Thursday 4th January 2024
புதிதாக நியமனம்பெற்ற இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆணையகத்தின்  உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் மன்தீப் சிங் நேகி அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2023 டிசம்பர் 20ம் திகதி விமானப்படை தலைமையகத்தில் சந்த்தித்தார்.

கலந்துரையாடலின்பின்பு  இருதரப்பினரும் இடையில்  நினைவுசின்னக்கள்   பரிமாறப்பட்டன

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை