
ரத்மலான விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
ரத்மலான விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக எயார் கொமடோர் ஜயசேகர அவர்கள் முன்னால் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பெரேரா அவர்களிடம் இருந்து கடந்த 2023 டிசம்பர் 27ம் திகதி உத்தோயோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய கட்டளை அதிகாரி அவர்கள் பங்களாதேஷில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் வெற்றிகரமாக பட்டப்படிப்பை நிறைவுசெய்தபின்னர் இந்த நியமனத்தை பெற்றுள்ளார்.
புதிய கட்டளை அதிகாரி அவர்கள் பங்களாதேஷில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் வெற்றிகரமாக பட்டப்படிப்பை நிறைவுசெய்தபின்னர் இந்த நியமனத்தை பெற்றுள்ளார்.




