சீனக்குடா விமானப்படை தளத்தின் தரை பயிற்சி படைப்பிரிவின் 31 வது நிறைவை கொண்டாடியது
8:35pm on Sunday 28th January 2024
சீனக்குடா விமானப்படை தளத்தின் தரை பயிற்சி படைப்பிரிவின்  31வது ஆண்டு விழாவை 13 ஜனவரி 2024 அன்று பெருமையுடன் கொண்டாடியது. இந்த பயிற்சி படைப்பிரிவு    முதலில் 13 ஜனவரி 1993 இல் போர் பயிற்சிப் பாடசாலையாக  நிறுவப்பட்டது, பின்னர் 15 ஜூலை 2013 இல் தரை பயிற்சி பாடசாலை  என இந்த படைப்பிரிவு  மறுபெயரிடப்பட்டது.

தற்போது, ​​அதிகாரி கேடட்களுக்கான இந்த மதிப்புமிக்க படைப்பிரிவினால்  பிஎஸ்சி பட்டப்படிப்பு ,ஆட்சேர்ப்பு படிப்புகள்,செயல்பாட்டு விமான போக்குவரத்து மேம்பட்ட படிப்புகள்,தகுதியான பணியாளர்களை உருவாக்க அடிப்படை மற்றும் மேம்பட்ட ஒழுங்குமுறை பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆங்கில மொழி படிப்புகள் நடத்தப்படுகின்றன.

சம்பிரதாய வேலை அணிவகுப்புடன் கொண்டாட்டம் ஆரம்பமானது  அணிவகுப்பு நிகழ்வானது    தலைமை ஆலோசகர்  ஸ்கொற்றன் ளீடர் .தயகுமார தலைமையில் நடைபெற்றது. கட்டளை அதிகாரி குரூப் கப்டன் ஆர்.என்.டி சேனாதீர அவர்களால் மீளாய்வு செய்யப்பட்டதுடன், சீனக்குடாவில் உள்ள ள 'ஸ்ரீ போதிராஜாராமய' ஆலயத்திலும், 'கோணேஸ்வரம் ஆலயத்திலும்' ஆசீர்வாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை