
பாலாவி விமானப்படை தளத்தில் வருடாந்த பிரித் நிகழ்வுகள் இடம்பெற்றது
தாய் நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை மற்றும் விமானப்படை அங்கத்தவர்க்ளுக்கு ஆசி வேண்டி கடந்த 2024 ஜனவரி 18ம் திகதி முழு இரவுநேர பிரித் நிகழ்வு பாலாவி விமானப்படை தளத்தில் இடம்பெற்றது . அதனை தொடர்ந்து 20 பௌத்த குருமார்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் 19ம் திகதி காலை இடம்பெற்றது இந்த நிகழ்வில் கட்டளை அதிகாரி, குரூப் கப்டன் பிரபாத் அலெக்சாண்டர், பாலாவி விமானப்படை நிலையத்தில் உள்ள சேவா வனிதா பிரிவின் தலைவர், திருமதி பிரியதர்ஷனி ஜயசுந்தர மற்றும் அனைத்து சேவை பணியாளர்களும் கலந்து கொண்டனர்
.







