
இலங்கை விமானப்படைத் தளமான இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 5 மாடிகளைக் கொண்ட உத்தியோகத்தர்களின் திருமண வசிப்பிட கட்டிடம் விமானப்படை தளபதியால் திறந்துவைக்கப்பட்டது.
ரத்மலானை விமானப்படை தளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 5 மாடி அதிகாரிகளின் உத்தியோகத்தர்களின் திருமண வசிப்பிடகட்டிடத்தை கடந்த 2024 பெப்ரவரி 01 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் திறந்து வைத்தார்.
நினைவுப் பலகை திரைநீக்கம் செய்து திறப்பு விழா ஆரம்பமானதுடன் விமானப்படைத் தளபதியினால் புதிய வீட்டு உரிமையாளர்களுக்கு சாவிகள் கையளிக்கப்பட்டன. விமானப்படை முகாமைத்துவ சபை, விமானப்படை தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அசேல ஜயசேகர, பிரிவு தளபதிகள், அதிகாரிகள் மற்றும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நினைவுப் பலகை திரைநீக்கம் செய்து திறப்பு விழா ஆரம்பமானதுடன் விமானப்படைத் தளபதியினால் புதிய வீட்டு உரிமையாளர்களுக்கு சாவிகள் கையளிக்கப்பட்டன. விமானப்படை முகாமைத்துவ சபை, விமானப்படை தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அசேல ஜயசேகர, பிரிவு தளபதிகள், அதிகாரிகள் மற்றும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
























