
இலங்கையில் உள்ள செனகல் குடியரசின் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் விமானப்படைத் தளபதிக்கு இடையில் சந்திப்பு
செனகல் குடியரசின் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் அப்துல்லே ட்ரேரே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை 2024 பெப்ரவரி 06, அன்று விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும் வருகை தந்த பிரமுகர்களுக்கு இடையில் நினைவுப் பரிசுப் பரிமாற்றமும் இடம்பெற்றது.
பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும் வருகை தந்த பிரமுகர்களுக்கு இடையில் நினைவுப் பரிசுப் பரிமாற்றமும் இடம்பெற்றது.


