
இலங்கை விமானப்படைத் தளபதிக்கும் சிங்கப்பூர்க் குடியரசின் விமானப்படைத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பு.
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ சிங்கப்பூரில் 2024 பிப்ரவரி 20 அன்று சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் விமானக் கண்காட்சி - 2024 நிகழ்வில் சிங்கப்பூர் குடியரசின் விமானப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் கெல்வின் கோங்கைச் சந்தித்தார்.
இரு விமானப்படை தளபதிகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு விமானப்படை தளபதிகளுக்கும் இடையில் நினைவு பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன
இரு விமானப்படை தளபதிகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு விமானப்படை தளபதிகளுக்கும் இடையில் நினைவு பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன
.