விமானப்படை சேவை வனிதா பிரிவு கட்டுகலியாவ வித்தியதீப மகா வித்தியாலயத்தின் வசதிகளை மேம்படுத்தி வருகின்றது.
6:21pm on Monday 20th May 2024
இலங்கை விமானப்படைத் தளம் அனுராதபுரம் அ/கட்டுகலியாவ வித்யாதீப மகாவித்தியாலயத்தில் 14 மார்ச் 2024 அன்று 'வான் நற்பு ' சமூக சேவைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.இந்நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ கலந்து கொண்டார். கட்டுக்கலியாவ வித்தியதீப மகா வித்தியாலய அதிபரிடம் புனரமைக்கப்பட்ட கழிவறை வளாகம் பிரதம அதிதியால் கையளிக்கப்பட்டது.

விமானப்படையின் அனுராதபுரம் தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அமித ஜயமஹா அவர்களின் மேற்பார்வையின் கீழ் முகாம் சேவை வனிதா பிரிவின் பொறுப்பதிகாரி விங் கமாண்டர் சி.சி.மாணிக்கமாராச்சியின் ஒருங்கிணைப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்விழாவில் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை