ஸ்ரீ தலதா மாளிகை 'எனது புத்தகமும் வடக்கிற்கு ' எனும் எழுத்தறிவு திட்டத்திற்கு ஆதரவளிக்கிறது.
ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதம கண்காணிப்பாளர் கலாநிதி பிரதீப் நிலங்க தேலா இலங்கையின் வடமாகாணத்தில் 'என்னிடமிருந்து ஒரு புத்தகம் வடக்கிற்கு' என்ற எழுத்தறிவு பிரச்சாரத்திற்கு ஆதரவாக 02 மில்லியன் ரூபா நிதியுதவியாக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.

காசோலையின் கையளிக்கும் நிகழ்வு  2024 மார்ச் 21,  அன்று விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது.வடமாகாணத்தில் எழுத்தறிவு மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் ஸ்ரீ தலதா மாளிகையின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவை அங்கீகரிக்கும் வகையில் இந்த காசோலை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களிடம்  வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை