
ரணவிரு சேவா அதிகார சபையின் புதிய தலைவருக்கும் விமானப்படை தளபதிக்கும் இடையில் சந்திப்பு
ரணவிரு சேவா அதிகாரசபையின் புதிய தலைவர் மேஜர் ஜெனரல் மானகே அவர்கள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை 2024 மார்ச் 25,அன்று விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர், விமானப்படைத் தளபதி மற்றும் புதிய தலைவருக்கு இடையில் நினைவுச்சின்னம்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர், விமானப்படைத் தளபதி மற்றும் புதிய தலைவருக்கு இடையில் நினைவுச்சின்னம்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.