இலங்கை விமானப்படை கட்டுநாயக்காவின் ரேடார் பராமரிப்பு பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கப்டன் எல்.ஏ.டி பிரசன்ன அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் அமர்பந்து அவர்களிடம் இருந்து கடந்த 2024 மார்ச் 24ம் திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்