பராமரிப்பு பிரிவுக்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்
9:42pm on Tuesday 28th May 2024
இலங்கை விமானப்படை கட்டுநாயக்காவின் ரேடார் பராமரிப்பு பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கப்டன் எல்.ஏ.டி பிரசன்ன அவர்கள்  முன்னாள் கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன்  அமர்பந்து அவர்களிடம் இருந்து கடந்த 2024 மார்ச் 24ம் திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை