சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தில் இல.75வது கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் பயிற்சிநெறியின் நிறைவு வைபவம்.
இல 75 ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறியின் பட்டமளிப்பு கடந்த   2024 ஏப்ரல் 10ம் திகதி சீனக்குடா விமானப்படை அகாடமி  உள்ள ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. விமானபடையின் முன்னாள் தளபதி எயார் சீப் மார்ஷல் ஜயலத் வீரக்கொடி அவர்கள்   பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் முதல் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற ) குரூப் கப்டன் BWP ஜயசிங்க திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் வி பி எதிரிசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த விழாவானது, மொத்தம் 29அதிகாரிகள் கலந்து கொண்ட 14 வார கால பாடநெறியினை   விமானப்படையின் ஸ்குவாட்ரன் லீடர் மற்றும் ஃப்ளைட் லெப்டினன்ட், நிலை அதிகாரிகள்  இலங்கை கடற்படை  அதிகாரிகள் . இந்திய விமானப்படையின் ஒரு  அதிகாரியம் உற்பட  26 பேருக்கு சான்றுதல்கள் வழங்கப்பட்டது.

ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது மற்றும் தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு மேலாண்மையில் முதுகலை டிப்ளோமா வழங்கப்படும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை