சிகிரியாவிமானப்படை தளம் தனது 39 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
சிகிரியா விமானப்படை தளம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி தனது 39 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. கமாண்டிங் ஆபீசர் குரூப் கப்டன் எஸ்.வி.பிரேமவர்தனவினால், பாரம்பரிய பணி அணிவகுப்பு மற்றும் தளத்தின் அனைத்து அதிகாரிகள், விமானப்படையினர் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு உரை நிகழ்த்தப்பட்டதுடன் தின கொண்டாட்டம் தொடங்கியது.

ஆண்டு நிறைவு கொண்டாட்டத்துடன் இணைந்து, கிம்பிஸ்ஸ ஆரம்பப் பள்ளியின் அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளின் பங்கேற்புடன்  2024 ஏப்ரல் 18, அன்று தொண்டு பணிகள்  நடைபெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை