
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவருக்கும் விமானப்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவருக்கும் விமானப்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு மைமட் மொஸ்லே விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை 29 ஏப்ரல் 2024 அன்று விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலின் பின்னர், நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும் வருகை தந்த பிரமுகர்களுக்கு இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு மைமட் மொஸ்லே விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை 29 ஏப்ரல் 2024 அன்று விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலின் பின்னர், நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும் வருகை தந்த பிரமுகர்களுக்கு இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.