இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவருக்கும் விமானப்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு
1:20am on Wednesday 29th May 2024

வன்னி விமானப்படை ரெஜிமென்ட்  படைப்பிரிவு பயிற்சி பள்ளி மூலம் மடுவில் உள்ள மன்னார்/முள்ளிக்குளம் கல்லூரி புனரமைக்கப்படுகிறது.

'நட்பின் சிறகுகள்' என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை விமானப்படை தனது 73வது ஆண்டு நிறைவைக் கொண்டாடி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட 73 பாடசாலைகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை 29 ஏப்ரல் 2024 அன்று. ஆரம்பித்து வைத்தது


புதிதாக புனரமைக்கப்பட்ட பிரதான மண்டப கட்டிடத்தை திறந்து வைத்து நிகழ்வு ஆரம்பமானது.   விமானப்படை வன்னி படைப்பிரிவு பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் மங்கள செனவிரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகள் அதிபர், மற்றும் ஆசிரிய பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை