
கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீன் வளர்ப்புத் திட்டத்தை ஆரம்பிக்கிறது
கட்டுநாயக்க விமானப்படை தள கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் தேசப்பிரிய சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், இலக்கம் 49 இரசாயன உயிரியல் கதிர்வீச்சு அணு மற்றும் வெடிபொருட்கள் பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் நிலேந்திர பெரேராவின் மேற்பார்வையின் கீழ், கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் மீன் வளர்ப்பு திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
உள்ளூர் உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.






உள்ளூர் உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.





