
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி மற்றும் விமானப்படை தளபதிக்கு இடையில் சந்திப்பு
பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கடலை அதிகாரி மேஜர் ஜெனரல் கபில டோலகே மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜூலை 17, 2024 அன்று விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது.
இருதரப்பின்பருக்குமான சந்திப்பின் பின்பு நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது.
இருதரப்பின்பருக்குமான சந்திப்பின் பின்பு நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது.


