பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி மற்றும் விமானப்படை தளபதிக்கு இடையில் சந்திப்பு
பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கடலை அதிகாரி  மேஜர் ஜெனரல் கபில டோலகே மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜூலை 17, 2024 அன்று விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

இருதரப்பின்பருக்குமான சந்திப்பின் பின்பு நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை