
இண்டர்-யூனிட் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்-2024
பிரிவுகளுக்கிடையேயான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2024 ஜூலை 16 முதல் 18 வரை நடைபெற்றது மற்றும் பரிசளிப்பு விழா கட்டுநாயக்க விமானப்படை தள உள்ளக விளையாட்டு மண்டபத்தில் பொது நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பெர்னாண்டோ அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.
ஆடவர் பிரிவில் ரத்மலானை விமானப்படை தளமும், பெண்கள் பிரிவில் கட்டுநாயக்க விமானப்படை தளமும் சம்பியன் பட்டத்தை வென்றன. இலங்கை விமானப்படை தளம் கட்டுநாயக்கா மற்றும் விமானப்படை தளம் இரத்மலானை ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் கிண்ணத்தை சுவீகரித்துள்ளனர்.
விமானப்படை டேக்வாண்டோ சம்மேளனத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் வி.டி.எஸ்.சிறிமான்ன, விமானப்படை டேக்வாண்டோ சம்மேளனத்தின் செயலாளர், குரூப் கப்டன் எம்.டபிள்யூ.சி.எம்.வாகிஸ்டா, விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் அதிதிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆடவர் பிரிவில் ரத்மலானை விமானப்படை தளமும், பெண்கள் பிரிவில் கட்டுநாயக்க விமானப்படை தளமும் சம்பியன் பட்டத்தை வென்றன. இலங்கை விமானப்படை தளம் கட்டுநாயக்கா மற்றும் விமானப்படை தளம் இரத்மலானை ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் கிண்ணத்தை சுவீகரித்துள்ளனர்.
விமானப்படை டேக்வாண்டோ சம்மேளனத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் வி.டி.எஸ்.சிறிமான்ன, விமானப்படை டேக்வாண்டோ சம்மேளனத்தின் செயலாளர், குரூப் கப்டன் எம்.டபிள்யூ.சி.எம்.வாகிஸ்டா, விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் அதிதிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.