விமானப்படை வீரர்களுக்கான மெரிட் பேட்ஜ்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா
ஏர்க்ரூ மெரிட் பேட்ஜ்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா ஜூலை 30, 2024 அன்று விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கலந்து கொண்டார். அந்தந்த தளங்களுக்கும் ஒட்டுமொத்த விமானப்படைக்கும் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், தேவையான பயிற்சி வகுப்புகளை வெற்றிகரமாக முடித்த நபர்களுக்கு விமானப் பொறியாளர் பேட்ஜ்கள் மற்றும் விமான எடை மேற்பார்வையாளர் பேட்ஜ்கள் வழங்கப்பட்டன.


பாராட்டுச் சான்றிதழ் பெற்ற உறுப்பினர்கள்
குரூப் கேப்டன் எல்எம்சிபி நிஷங்கா
விங் கமாண்டர் எம்.ஜே.ரணவீர
விங் கமாண்டர் என்.கே.அபேவர்தன
ஸ்குவாட்ரன் ளீடர்  ஜே.டி.எம்.சந்திரசேன
ஸ்குவாட்ரன் ளீடர் AMNT விக்கிரமசிங்க
ஸ்குவாட்ரன் ளீடர் என்.கே.எல்.எம்.செனாய்
ஸ்குவாட்ரன் ளீடர்   யடவர  

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பேட்ஜ்கள் பெற்ற உறுப்பினர்கள்


ஃப்ளைட் லெப்டினன்ட் டபிள்யூ.டி.சி.சி.ஜே குணதிலகே
சார்ஜென்ட் சமரகோன்
சார்ஜன்ட் மல்லியவாடு டி.ஒய்
சார்ஜென்ட் அரவிந்தன் கே

விமான எடை மேற்பார்வையாளர் பேட்ஜ்களைப் பெற்ற உறுப்பினர்கள்

விங் கமாண்டர் ஆர்.பி.எஸ் சில்வா
ஸ்குவாட்ரன் ளீடர் ஆர்.டி.ஹேக்
சார்ஜன்ட் செனவிரத்ன டபிள்யூ.சி.என்
சார்ஜென்ட் பெரேரா ஜி.ஜி.பி.கே
கோப்ரல் சந்திரசேகர சி.எம்.ஏ.எம்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை