இலங்கை மற்றும் நேபாளத்திற்கு அங்கீகாரம் பெற்ற மற்றும் புதுதில்லியில் உள்ள கொரியா குடியரசின் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
6:26pm on Thursday 5th September 2024
இலங்கை மற்றும் நேபாளத்துடன் இணைக்கப்பட்டுள்ள புது தில்லியில் உள்ள கொரியா குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஹான் ஜொங்குன், 07 ஆகஸ்ட் 2024 அன்று  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை  சந்தித்தார்.

பரஸ்பர நலன்கள் பற்றிய கலந்துரையாடலின் பின்னர், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் இடையே நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை