
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதியின் வருடாந்த பரிசோதனை.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தில் (செப்டம்பர் 13, 2024) விமானப்படைத் தளபதியின் வருடாந்த பரிசோதனையை மேற்கொண்டார். கட்டளை அதிகாரி எயார் கொமடோர் நிஷாந்த பிரியதர்ஷன விமானப்படை தளபதியை அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றார்.
படைத்தளத்தின் தலைமையகம் தொடக்கம் அனைத்து பகுதிகளையும் விமானத் தளபதி பார்வையிட்டார்.
விமானப்படைத் தளபதியின் ஆய்வுக்குப் பின்னர், முகாமின் அனைத்துப் படைவீரர்கள் மற்றும் சிவிலியன் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், முகாமை உயர் மட்டத்தில் பராமரிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காகப் பாராட்டினார்.



















படைத்தளத்தின் தலைமையகம் தொடக்கம் அனைத்து பகுதிகளையும் விமானத் தளபதி பார்வையிட்டார்.
விமானப்படைத் தளபதியின் ஆய்வுக்குப் பின்னர், முகாமின் அனைத்துப் படைவீரர்கள் மற்றும் சிவிலியன் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், முகாமை உயர் மட்டத்தில் பராமரிக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காகப் பாராட்டினார்.


















