பிதுருதலாகல விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதியின் வருடாந்த ஆய்வு.
11:08am on Monday 7th October 2024
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் பிதுருதலாகல விமானப்படை தளத்தில் (16 செப்டம்பர் 2024) விமானப்படைத் தளபதியின் வருடாந்த பரிசோதனையை மேற்கொண்டார். கட்டளை அதிகாரி, குரூப் கப்டன் டபிள்யூ.ஜி.என்.டி.வெவகும்புர, விமானப்படைத் தளபதியை அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து  விமானப்படை தளபதியினால்  படைத்தளத்தின்  தலைமையகம் தொடக்கம் அனைத்து பிரிவும் பரிசோதனை செய்யப்பட்டது.

முகாமின் ஆய்வை நிறைவுசெய்து, விமானப்படைத் தளபதி முகாமின் அனைத்து அதிகாரிகள், பிற நிலைகள் மற்றும் அரசு ஊழியர்களிடம் உரையாற்றினார் மற்றும் பணியை சிறப்பாகச் செய்ததற்காக அவர்களைப் பாராட்டினார் மற்றும் எதிர்காலத்தில் மேலும் உயர பாடுபட அவர்களை ஊக்குவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை