இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதுவருக்கும் விமானப்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான துருக்கிக் குடியரசின் தூதுவர், கௌரவ . செமிஹ் லுட்ஃபு துர்குட் அவர்கள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத்தளபதி  எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை அவர்களை  சந்தித்தார்.

பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றிய கலந்துரையாடலின் பின்னர், நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும் வருகை தந்த பிரமுகர்களுக்கு இடையில் நினைவுப் பரிசுப் பரிமாற்றமும் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை