இரத்மலானை விமானப்படை தளத்தில் உள்ள விமானப்படை அருங்காட்சியகம் தனது 15வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.
ரத்மலானை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  விமானப்படை அருங்காட்சியகம் தனது 15வது ஆண்டு நிறைவை 05 நவம்பர் 2024 அன்று கட்டளை அதிகாரி குரூப் கப்டன் பி.கே.டி.எம்.சுமணசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ் கொண்டாடியது.

ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களுடன் இணைந்து, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் எதிர்கால அபிலாஷைகளை அடைய உதவும் நோக்கில் இரத்மலானை காதுகேளாதோர் பாடசாலை 190 சிறுவர்களுக்கும் 14 ஊழியர்களுக்கும் விசேட சுற்றுப்பயணத்தை 2024 நவம்பர் 04 அன்று நடத்தியது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை