இலங்கை விமானப்படை கட்டுநாயக்க தளத்தின் விமான பழுதுபார்க்கும் பிரிவில் புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டார்
6:48pm on Saturday 29th March 2025
இலங்கை விமானப்படை கட்டுநாயக்க தளத்தில் விமான பழுதுபார்க்கும் பிரிவின் புதிய கட்டளை அதிகாரியின் நியமனம் 2025 பெப்ரவரி  13,  அன்று நடந்தது. பாரம்பரிய ஒப்படைப்பு மற்றும் ஏற்பு அணிவகுப்பு பிரிவு வளாகத்தில் நடைபெற்றது. விடைபெறும் பதில் கட்டளை அதிகாரி, எயார்  கொமடோர் எம்.எஃப். ஜான்சன், புதிய கட்டளை அதிகாரி, எயார் கொமடோர் WADC விஜேசிங்கவிடம் முறையாகப் பொறுப்பை ஒப்படைத்தார்.

எயார்  கொமடோர் WADC விஜேசிங்க விமானப்படை செயலாளராகப் பணியாற்றி  தற்போது  கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் விமானப் பழுதுபார்க்கும் பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை