விமானப்படையின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு விமானப்படை அஞ்சலி செலுத்துகிறது.
விமானப்படையின் 74வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு விமானப்படை அஞ்சலி செலுத்துகிறது.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை விமானப்படை தனது 74 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய 2025 மார்ச் 02 அன்று, போரில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன விமானப்படை வீரர்களின் குடும்பங்களுக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, இந்த மறைந்த மாவீரர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு (NOK) நிதி மற்றும் பொருள் உதவி வழங்கப்பட்டுள்ளது. விமானப்படை தலைமையகத்தில் பண வவுச்சர்கள் மற்றும் பரிசுபொதிகள்    நன்கொடையாக வழங்கப்பட்டன, இந்த விழாவில் நலன்புரி பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் துஷார சிறிமான்னே கலந்து கொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை