
விமானப்படைத் தளபதி கொழும்பு பேராயரை சந்தித்தார்
2:43pm on Thursday 8th May 2025
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, அவர்கள் 2025 மார்ச் 14, அன்று கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தை சந்தித்தார்.
சந்திப்பின் போது, மாண்புமிகு பேராயர் இலங்கை கத்தோலிக்க சமூகத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்து, விமானப்படைத் தளபதி மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆசீர்வாதங்களைப் வழங்கினார்.







சந்திப்பின் போது, மாண்புமிகு பேராயர் இலங்கை கத்தோலிக்க சமூகத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்து, விமானப்படைத் தளபதி மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆசீர்வாதங்களைப் வழங்கினார்.






