‘ஈகிள்ஸ் கேலரி’ என்ற புதிய நினைவுப் பொருட்கள் கடை, விமானப்படை தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க, ஸ்ரீ ஜெயவர்தனபுராவில் உள்ள விமானப்படை தலைமையகத்தில், ‘ஈகிள்ஸ் கேலரி’ என்ற புதிய நினைவுப் பொருட்கள் கடையை  2025 மே 08 அன்று காலை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தலைமைத் தளபதி எயார்  வைஸ் மார்ஷல் லசித் சுமனவீர, விமானப்படை மேலாண்மை வாரிய உறுப்பினர்கள், ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரிஎயார்  கொமடோர் மனோஜ் கலப்பத்தி, அதிகாரிகள் மற்றும் பிற சேவைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். புதிதாகத் திறக்கப்பட்ட நினைவுப் பொருட்கள் கடையில் விமானப்படை அருங்காட்சியகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் உட்பட பல்வேறு வகையான பொருட்கள்  என்பன உள்ளடங்கும் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை