மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் பெல் 212 ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த வீரர்களுக்கு விமானப்படைத் தளபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்
விமானப்படைத் தளபதிஎயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க, சமீபத்தில் மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் நடந்த பெல் 212 ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மூன்று துணிச்சலான வீரர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். இலங்கை   இராணுவ  சிறப்புப் படையின் கோப்ரல் மெத்ருவன் ஆர்.எம்.எம், பிளைட்  சார்ஜென்ட் உதய குமார டபிள்யூ.எம்.எஸ் மற்றும் கோப்ரல் லக்மல் பெரேரா ஆகியோருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் முழு இராணுவ மரியாதையுடன் விழாக்கள் நடத்தப்பட்டன.

துயரமான விபத்து நடந்தபோது இந்த துணிச்சலான வீரர்கள் செயல்பாட்டுக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை