இஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகர் விமானப்படைத் தளபதியைச் சந்தித்தார்
புது தில்லியில் வசிக்கும் இலங்கைக்கான இஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் அவிஹாய் சஃப்ரானி, இலங்கை விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களை  2025 மே 21    விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

குளோபாக் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சேவி ஜோசப் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

ஒரு சுமுகமான கலந்துரையாடலுக்குப் பிறகு, விமானப்படைத் தளபதியும் சிறப்பு விருந்தினர்களும் இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் நினைவுப் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை