இலங்கைக்கான துருக்கிய தூதர் விமானப்படை தளபதியை சந்தித்தார்
இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான துருக்கிய குடியரசின் தூதர் கௌரவ  செமி லுட்ஃபு துர்குட், விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க  அவர்களை  2025 ஜூன் 17  விமானப்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்த சுமுகமான கலந்துரையாடலுக்குப் பிறகு, எயார்  மார்ஷல் எதிரிசிங்க அவர்கள்  வருகை தந்த பிரமுகரும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை