
நைஜீரியா நாட்டின் தேசிய பாதுகாப்பு கல்லூரி மாணவர்களின் விமானப்படை தலைமையகத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம்
நைஜீரியா நாட்டின் தேசிய பாதுகாப்பு கல்லூரி
மாணவர்கள் கடந்த 02.05.2012ம் திகதியன்று இலங்கை விமானப்படை
தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர். விமானப்படை தலைமையக கேட்போர்கூடத்தில்
இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன் தற்போதைய நைஜீரியா நாட்டின் தேசிய
பாதுகாப்பு கல்லூரி இயக்குனர் "கொமதோர்" அதேடொகும்பொ லடீப் அகின்டோலா
இதற்கு தலைமை தாங்கினார்.
இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம வருகை தந்தவர்களை வரவேற்றினார். இந் நிகழ்விற்காக நைஜீரியா நாட்டின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொன்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்துடன் விமானப்படைத்தளபதி உயரதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இரு தளபதிகளுக்கும் இடையெ நினைவூட்டுப் பொருள் பரிமாறுதள் இடம்பெற்றமை விசேடம்சமாகும்.


















இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம வருகை தந்தவர்களை வரவேற்றினார். இந் நிகழ்விற்காக நைஜீரியா நாட்டின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொன்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்துடன் விமானப்படைத்தளபதி உயரதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இரு தளபதிகளுக்கும் இடையெ நினைவூட்டுப் பொருள் பரிமாறுதள் இடம்பெற்றமை விசேடம்சமாகும்.

















