இந்தியாவில் உள்ள ஜெர்மன் கூட்டாட்சி குடியரசின் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் விமானப்படைத் தளபதி இடையே ஒரு சந்திப்பு.
ஜெர்மன் கூட்டாட்சி குடியரசின் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் கிளாஸ் மேர்க்கெல் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கமாண்டர் மார்கோ ஹெல்கிரேவ் ஆகியோர் விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்கவை விமானப்படைத் தலைமையகத்தில் 2025 டிசம்பர் 05,  அன்று சந்தித்தனர்.

பரஸ்பர ஆர்வமுள்ள விஷயங்கள் குறித்த கலந்துரையாடல்களுக்குப் பிறகு, விமானப்படைத் தளபதியும் வருகை தந்த பிரமுகர்களும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை