விமானப்படை தலைமையகத்தில் புதிய மாணவர் அதிகாரிகள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்
80வது நேரடி ஆட்சேர்ப்பு அதிகாரி பயிற்சி வகுப்பின் பன்னிரண்டு மாணவர் அதிகாரிகளுக்கு விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்கள் 2025 டிசம்பர் 30 அன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் அதிகாரப்பூர்வ பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.

தியதலாவிலுள்ள இலங்கை விமானப்படை போர் பயிற்சிப் பள்ளியில் அடிப்படை பயிற்சிக்காக அவர்கள் புறப்படுவதற்கு முன்பு சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட விழா நடைபெற்றது. விமானப்படை மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட விழாவில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர் அதிகாரிகளுக்கு விமானப்படைத் தளபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை