
”தர்ம தேசனா” (போதனை உரை) நிகழ்ச்சி
கடந்த 10 அக்டோபர் 2012ம் திகதியன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் பிலியந்தல, வாவெல இல் அமைந்துள்ள ஸ்ரீ சத்தர்மாலோக தர்ம நிகேதனையின் பிரதான சங்கை பிடிகல குனரதன அவர்கள் தலைமையில் ”தர்ம தேசனா” (போதனை உரை) நிகழ்ச்சி இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம உட்பட படைவீரர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





























மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம உட்பட படைவீரர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




























