”தர்ம தேசனா” (போதனை உரை) நிகழ்ச்சி
கடந்த 10 அக்டோபர் 2012ம் திகதியன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் பிலியந்தல, வாவெல இல் அமைந்துள்ள ஸ்ரீ சத்தர்மாலோக தர்ம நிகேதனையின் பிரதான சங்கை பிடிகல குனரதன அவர்கள் தலைமையில் ”தர்ம தேசனா” (போதனை உரை) நிகழ்ச்சி இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம உட்பட படைவீரர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை