
இலங்கையிலிருந்து யானைக் குட்டிகள் இரண்டு செக் குடியரசிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புணர்வை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன், செக் குடியரசின் பராகுவே மிருகக்காட்சிசாலைக்கு இலங்கையிலிருந்து யானைக் குட்டிகள் இரண்டு விமானப்படைக்குச் சொந்தமான C-130 விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
இதற்கு பதிலாக அந்நாட்டிலிருந்து மேற்படி யானைக்குட்டிகளுக்கு பதிலாக செக் குடியரசிலிருந்து இரு கொமடோ டிராகன்கள், பிரஸ்வால்ஸ்கி குதிரைகள் மற்றும் இரு நீர்யானைகள் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.
View Video





























இதற்கு பதிலாக அந்நாட்டிலிருந்து மேற்படி யானைக்குட்டிகளுக்கு பதிலாக செக் குடியரசிலிருந்து இரு கொமடோ டிராகன்கள், பிரஸ்வால்ஸ்கி குதிரைகள் மற்றும் இரு நீர்யானைகள் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.
View Video




























