
விமானப்படை அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கும் வைபவம்
விமானப்படை அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கும் வைபவம் இன்று காலை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
மேலும் 2 அதிகாரிகள் தங்கள் பறக்கும் பதக்கங்களும், 6 அதிகாரிகள் தங்கள் ஆளில்லா வானூர்தி பதக்கங்களும், 3 அதிகாரிகள் மற்றும் 5 விமானப்படை வீரர்கள் நிலம் சார்ந்த வான் பாதுகாப்பு பதக்கங்களும் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் செயல் முறை இயக்குனர் 'எயார் வைஸ் மார்ஷல்' GP புலத்சிங்கல, துணை இயக்குனர் செயல்பாடுகள் (கிரவுண்ட்) 'எயார் கொமதோரு' MLK பெரேரா என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


























மேலும் 2 அதிகாரிகள் தங்கள் பறக்கும் பதக்கங்களும், 6 அதிகாரிகள் தங்கள் ஆளில்லா வானூர்தி பதக்கங்களும், 3 அதிகாரிகள் மற்றும் 5 விமானப்படை வீரர்கள் நிலம் சார்ந்த வான் பாதுகாப்பு பதக்கங்களும் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் செயல் முறை இயக்குனர் 'எயார் வைஸ் மார்ஷல்' GP புலத்சிங்கல, துணை இயக்குனர் செயல்பாடுகள் (கிரவுண்ட்) 'எயார் கொமதோரு' MLK பெரேரா என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

























