
வெளிநாட்டவர்கள் குழு விமானப்படை விமானத்தில் பயணம்
YPO இருந்து வெளிநாட்டவர்கள் குழு (இளம் தலைவர்கள் அமைப்பு) இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எம்.ஏ. - 60 விமானங்கள் மூலம் கடந்த அக்டோபர் 28ம் திகதியன்று திருகோனமலை, சீன குடாவில் இருந்து ரத்மலானை வரை பயணித்தனர்.
மேலும் 80 வெளிநாட்டவர்கள் கொண்டிருந்தது குழு சீன குடாவில் இருந்து விமானப்படையின் 'ஹெலிடுவர்ஸ்' என்ற வர்த்தக விமான சேவைக்கு சொந்தமான மூன்று MI-17 ஹெலிகாப்டர்கள், ஒரு பெல் 412 ஹெலிகாப்டர் மற்றும் ஒரு பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் முல்லைத்தீவு பிரதேசத்திக்கு பயணித்தமை குறிப்பிடத்தக்கது.















மேலும் 80 வெளிநாட்டவர்கள் கொண்டிருந்தது குழு சீன குடாவில் இருந்து விமானப்படையின் 'ஹெலிடுவர்ஸ்' என்ற வர்த்தக விமான சேவைக்கு சொந்தமான மூன்று MI-17 ஹெலிகாப்டர்கள், ஒரு பெல் 412 ஹெலிகாப்டர் மற்றும் ஒரு பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் முல்லைத்தீவு பிரதேசத்திக்கு பயணித்தமை குறிப்பிடத்தக்கது.














