விசேட பிரித் உபதேச நிகழ்ச்சி
ஜனாதிபதிக்கும் நாட்டிற்கும் ஆசீர் வேண்டி வவுனியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'எயார் கொமதோர்' என்.எச்.வி. குனரத்ன அவர்களின் தலைமையில் விசேட 'சத்தி பிரித்' உபதேச நிகழ்ச்சியொன்று கடந்த நவம்பர் 12 திகதி முதல் 18 திகதி வரை மடுகந்த தலதா விஹாரயில் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வுக்கு இராணுவம், விமானப்படை, பொலிஸ் ஆகிய படைப்பிரிவுகளின் படையினர் உட்பட படைவீரர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை