
விசேட பிரித் உபதேச நிகழ்ச்சி
ஜனாதிபதிக்கும் நாட்டிற்கும் ஆசீர் வேண்டி வவுனியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'எயார் கொமதோர்' என்.எச்.வி. குனரத்ன அவர்களின் தலைமையில் விசேட 'சத்தி பிரித்' உபதேச நிகழ்ச்சியொன்று கடந்த நவம்பர் 12 திகதி முதல் 18 திகதி வரை மடுகந்த தலதா விஹாரயில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வுக்கு இராணுவம், விமானப்படை, பொலிஸ் ஆகிய படைப்பிரிவுகளின் படையினர் உட்பட படைவீரர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.









மேலும் இந்நிகழ்வுக்கு இராணுவம், விமானப்படை, பொலிஸ் ஆகிய படைப்பிரிவுகளின் படையினர் உட்பட படைவீரர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.









