
கொழும்பு கச்சேரியில் தீ விபத்து
கொழும்பு கச்சேரி கட்டடத்தில் நேற்று முன்தினம் (நவம்பர் 26) ஏற்பட்ட பாரிய தீ விபத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விமானப்படை தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் விமானப்படை தீயணைப்புப் படையின் பொறுப்பு அதிகாரி 'ஸ்கொட்ரன் லீடர்' சி.பி. ஹெட்டிஆரச்சி தலைமையில் 21 விமானப்படை தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
















மேலும் விமானப்படை தீயணைப்புப் படையின் பொறுப்பு அதிகாரி 'ஸ்கொட்ரன் லீடர்' சி.பி. ஹெட்டிஆரச்சி தலைமையில் 21 விமானப்படை தீயணைப்பு படைவீரர்கள் மற்றும் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
















